செய்திகள்
-
சாதனை படைக்கும் தமிழ் சினிமா . ஓடிடி ( OTT ) யில் ரிலீஸ் செய்யப்பட்ட தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. கொரொனா காலகட்டத்தில் தொடர்ந்து திரையங்குகள் மூடப்பட்டு வந்த நிலையில் . ஏராளமான..,
-
போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்கள் பட்டியல் - நடிகை ஸ்ரீரெட்டி தி ரையுலகில் படத்தில் நடிப்ப்தர்க்காக நடிகைகள் , இயக்குனர் தயாரிப்பாளர்கள் மற்றும் சிலருடன் தன் படுக்கையை பகிர்வதுண்டு . அது சகசமான ஒரு விசயமாகவே மாறியுள்ளது ஆனால் அவ்வாறு பலரும் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதுண்டு .
-
தனி ஒருவனாக கெத்து காட்டும் நாம் தமிழர் கட்சி . நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் திணித்துதான் போட்டி . சீமானின் உறுதியான நிலைப்பாடு . வருகிற 2021 ஆம் ஆண்டிற்க்கான தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி
-
கொரோனா வைரஸை உருவாக்கிய சீனா. ஆதரத்துடன் புகார் சீனாவில் கடந்த வருடம் பரவத்தொடங்கிய Covid-19 இன்று உலகம் முலுவதும் பரவி உயிர்க்கொல்லி நோயாக உள்ளது. இந்த வைரசினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்ம்ப காலகட்டம்
-
கொரொனா தடுப்பு மருந்து . உஷார் மக்களே இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது கொவிஷீல்டு கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனைகள். கொரொனாவுக்கு மருந்து கண்டு பிடிப்பதில் அனைத்து வல்லரசு நாடுகளும் படு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது .
-
சீமானின் ஆண்டு வருமானம் 1000ரூ மட்டும் !!! தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் ,தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது, இதனால் தேர்தல் ஆணையத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்ப்பாளரும் தங்களது
-
கொரொனா பரவல் ; பிரதமர் மோடி அவசர ஆலோசனை விடாது துரத்தும் கொரொனா உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது . பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை பதித்துள்ளது . உலகம் முலுவதும் கடந்த ஓராண்டிர்க்கும் மேலாக கொரொனாவை
-
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரொனா தொற்று . தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரொனா தொற்றால் மக்கள் இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகி உள்ளது . பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களின் வாழ்க்கையும் கேழ்விக்குறியாகியது. கடந்த சில மாதங்களாக
-
வருகிறது KGF 2 Trailer. ரசிகர்கள் உற்சாகம் KGF 2 படம் வெளியாவதர்க்கான குறித்த தகவல்கள் வரும் 21 ஆம் தேதி அறிவிக்கப்படுமென்று படக்குலுவினர் தெரிவித்துள்ளனர் . கன்னடத்தில் உருவான KGF திரைப்படம் தமிழ் , ஹிந்தி , மலையாளம் , தெலுகு மொழிகளில் 2018 ஆம் ஆண்டு
-
இந்தியாவில் கொரோனா - 1,15,14,331 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பத்தோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது . கொரோனா வைரஸ் தோற்றால் இதுவரை 20.03.2020 1,15,14,331 ஆக உயர்ந்துள்ளது . இதுவரை கொரொனா வைரஸ் தோற்றால் உயிர் இளந்தவர்களின்
-
"அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கு தாங்க" முதல்வர் எடப்பாடி பழனிச்சாமீயை மகில்வித்த மாணவர்கள் .கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்ட ஊரடங்கு மக்களை மட்டுமல்லாமல் , பள்ளி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குரியகியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி
-
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கலவரையறையின்றி விடுமுறை . தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் . நேற்று 19.03.2021 தஞ்சாவூரில் உள்ள 11 பள்ளிகளில் 98 மாணவ மாணவிகளுக்கு கொரொனா தொற்று பாதிக்கப்பட்டது . தற்போது கொரொனா
-
தமிழகத்தில் தொடர்ந்து அச்சுறுத்திவரும் கொரொனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அச்சுறுத்திவரும் கொரொனா தொற்று இரண்டாவது நாளாக 1000 தை கடந்தது . இந்தியாவில் கொரொனா தொற்றால் மோசமானநிலையை தவிர்த்திட மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கொரொனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களை விடாது துரத்தும் கொரொனா . தமிழகத்தில் பள்ளி மாணவர்களை விடாது துரத்தும் கொரொனா .மேலும் 25 மானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி . பள்ளி மானவர்களை விடாது விரட்டி துரத்தும் கொரொனாவால் தஞ்சாவூரில் மேலும் 25
-
கொரொனா தொற்று - இரண்டாம் அலையை நோக்கி பயணிக்கிறதா மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த வருடத்திலிருந்து கொரொனா தொற்று பரவலை வெகு சிறப்பாக பல்வேறு கட்ட பணிகளாக செய்து கொரொனா பரவலை கட்டுப்பபடுத்தியது . உலகில் அதிக கொரொனா தொற்று பரவல்
-
தமிழகத்தை ஆக்கிரமிக்கும் கொரொனா தொற்று. தமிழகத்தில் நேற்று 25.03.2021 மட்டும் கொரொனா தொற்று 1779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் கொரொனா பதித்தோரின் எண்ணிக்கை 9746 இல் இருந்து 10487 ஆக உயர்ந்துள்ளது . சென்னை யில் நேற்று
-
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரொனா தொற்று . இந்தியாவில் உச்சம் தொட்ட கொரொனா தொற்று . 1 நாளில் 62,258 நபர்களுக்கு கொரொனா தொற்று . 291 நர்கள் இறப்பு . இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27.03.2021 62 ஆயிரத்து 258 பேருக்கு கொரொனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது
-
இந்தியாவில் புதிதாக மேலும் 56,211 நபர்களுக்கு கொரொனா தொற்று . தமிழகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மோசமான பாதிப்பு . எச்சரிக்கும் மத்திய அரசு . இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . இந்தியாவின் இரண்டாம்
-
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரொனா தொற்று தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரொனா , கவலைக்கிடமாகும் 5 மாவட்டங்கள் , சுகாதாரத்துறை எச்சரிக்கை . தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2342 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . இது குறித்து சுகதரத்துறை
-
தமிழ்நாடு - தளவுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் தமிழ்நாட்டில் கொரொனா கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக ஏற்க்கனவே அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 31 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .. இந்தியாவில் வேகமாக கொரொனா தொற்று பரவி வரும்
-
தமிழகத்தில் சிறப்பு பேருந்து தமிழகத்தில் இன்று முதல் தேர்தல் காரணமாக சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் 6 வருகின்ற சட்ட மன்ற தேர்தல் காரணமா மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்க்கு சொந்த
-
டெல்லியை ஆக்கிரமிக்கும் கொரொனா தொற்று டெல்லியில் ஒரே நாளில் புதிதாக 2790 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகிஉள்ளது . இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் சூல்நிலையில் , டெல்லியில் நேற்று
-
விஸ்வரூபம் எடுக்கும் கொரொனா தொற்று தமிழகத்தில் ஒரே நாளில் 2817 நபர்களுக்கு கொரொனா தொற்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது . இதனால் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக
-
ஏப்ரல் மாதத்தில் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி டெஏப்ரல் மாதத்தில் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது . இதனால் வாரத்தில் அனைத்து அனைத்து நாட்களிலும் கொரொனா தடுப்பூசி மையங்கள் செயல்பட வேண்டும்
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - வாக்குப்பதிவு முன்னேர்ப்பாடுகள் தீவிரம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக அனைத்து இடங்களிலும் வாக்கு சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது . கோவை மாவட்டத்தில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி
-
புதிய உச்சம் தொட்ட கொரொனா தொற்று - 93,249 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி இதுவரை இல்லாத அளவிற்க்கு இந்தியாவில் ஒரே நாளில் 93,249 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது . இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரொனா தொற்று அதி வேகமாக பரவி வருகிறது
-
தமிழகத்தில் ஒரே நாளில் 3,581 நபர்களுக்கு கொரொனா தொற்று இந்தியாவில் பல மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரொனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது . கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3,581 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளது . சென்னையில் தொடர்ந்து 4 நாளாக
-
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் பலி எண்ணிக்கை 550 ஆக உயர்வு மியான்மரில் கடந்த மாதம் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது . இதனை மியான்மர் மக்கள் தொடர்ந்து எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . இதனால் போராட்ட காரர்களை கலைக்கும் முயர்ச்சியில் மியான்மர் இராணுவம் கண்ணீர்
-
சத்திஷ்கரில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மாவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளில் இருந்தபோது திடீர் என்று மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இறந்து உள்ளனர் . சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் , தண்டேவாடா , சுக்மா
-
இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ? இந்தியாவில் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் கொரொனா தொற்று காரணமாக 50 ஆயிரம் நபர்கள் உயிர் இறப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் உலா வந்தது . இது குறித்து உலக சுகாதார நிலையம்
-
தமிழ்நாடு மதியம் 1 மணி நிலவரம் 39.61% வாக்குப்பதிவு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று 04.052021 நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் , மதியம் 1 மணி நிலவரம் 39.61% வாக்குப்பதிவு உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு முலுவதும் 26.29 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல்
-
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு - 71.79 % வாக்குகள் பதிவாகின தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தமிழகம் முலுவதும் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று நடை பெற்றது . சரியாக காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குபதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது இதில் தமிழகம் முலுவதும்
-
தமிழகத்தில் வாக்குப்பதிவு - சைக்கிளில் வந்த விஜய் விளக்கம் தந்த குஷ்பு தமிழகம் முலுவதும் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தி வந்து உள்ளனர் . தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் சென்று
-
நக்சலைட்டுகளுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தபடும் - அமித்ஷா நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிர்ப்படுத்தபடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்து உள்ளார் . நேற்று 05.04.2021 சத்தீஸ்காரில் நடைபெற்ற நக்சலைட் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையிலான துப்பாக்கி
-
நடிகர் அஜித்தை கோபபடுத்திய ரசிகர்கள். நடந்தது என்ன தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான நடிகர் அஜீத் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கினை செலுத்துவதற்க்கு வாக்குச்சாவடிக்கு சென்ற போது ரசிகர்கள் சூல்ந்ததல் நடிகர் அஜித் ரசிகர்களிடம் கோபமுற்ற செயல் வாக்குச்சாவடியில்
-
சாதி மதத்திற்க்கு அப்பாற்பட்டவன் நான் - விஜய் சேதுபதி தமிழக சட்ட மன்ற தேர்தலில் வாக்கு செலுத்துவதர்க்காக அனைத்து பிரபலங்களும் தங்களது வாக்குகளை செலுத்துவதர்க்காக வாக்கு சாவடிக்கு சென்று வாக்குகளை செலுத்தி வந்து உள்ளனர். மிழக சட்ட மன்ற தேர்தலில் வாக்கு
-
இந்தியாவை மிரட்டும் கொரொனா தொற்று 1 நாளில் 1,15,736 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி இந்தியா உலக அளவில் கொரொனா தொற்று பாதித்த நாடுகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது . கடந்த் 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரொனா தொற்று பாதித்தவர்களின்
-
தமிழகத்தில் 4000 ஐ கடந்த ஒரு நாள் கொரொனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3986 ஆக உயர்ந்து உள்ளது . தமிழகத்தில் கடந்த மாதத்திலிருது அதி தீவிரமாக பரவி வரும் கொரொனா தொற்று தற்போது மேலும் அதிகரித்து ஒரு
-
கேரளாவில் 1 நாள் கொரொனா தொற்று 3502 16 நபர்கள் இறப்பு கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரொனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,502 ஆக பதிவாகி உள்ளது மேலும் 1 நாளில் மட்டும் 16 நபர்கள் கொரொனா தொற்றால் உயிர் இறந்து உள்ளனர் . கேரளாவில் 07.04.2021
-
தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 72.76% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது . தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த சட்ட மன்ற
-
சத்திஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்டுகள் பலி சத்திஸ்கர் மாநிலத்தில் 05.04.2021 அன்று நடைபெற்ற பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு இடையிலான துப்பாக்கி சண்டையில் 22 பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 5 நக்சலைட்டுகள் உயிர் இறந்து உள்ளனர் என்று சத்திகர்
-
தமிழகத்தில் ஒரு நாள் கொரொனா தொற்று 4 ஆயிரத்தை கடந்தது தமிழகத்தில் கொரொனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது . சராசரியாக நாள் ஒன்றுக்கு 1000 என்ற விகிதத்தில் பதிவாகி வந்த நிலையில் தற்போது , ஒரு நாள் கொரொனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து
-
மராட்டியத்தில் ஒரே நாளில் 56,286 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி - 376 நபர்கள் உயிர் இறப்பு சமராட்டியத்தில் உச்ச நிலையை அடைந்த கொரொனா தொற்று ஒரே நாளில் 56,286 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி - 376 நபர்கள் உயிர் இறப்பு . இந்தியாவில் கொரொனா தொற்று இரண்டாம் அலை நாடு முலுவதும் வெகு வேகமாக பரவி வரும்
-
இரவு நேர ஊரடங்கு எச்சரிக்கும் தமிழக அரசு தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரொனா தொற்று பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது . நாள் ஒன்றுக்கு கொரொனா தொற்று பரவல் 4000 ஆயிரத்தை கடந்து உள்ளது , மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து
-
200ரூ முதல் 500ரூ வரை அபராதம் - கொரொனா தொற்று கட்டுபடுத்தும் முயற்ச்சி தமிழகம் முலுவதும் கொரொனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் , கொரொனா தொற்றை கட்டுப்படுத்தும் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது . தமிழகத்தில்
-
நாடு மூளுவதும் கொரொனா தடுப்பூசி திருவிழா , 27 இலட்சம் கொரொனா தடுப்போசி போடப்பட்டு உள்ளது இந்தியா முலுவதும் கொரொனா தொற்று இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய நிலையில் , கொரொனா தொற்று கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை
-
தமிழகத்தில் தினசரி கொரொனா பாதிப்பு 7000 ஐ நெருங்கியது தமிழகத்தில் தொடர்ந்து அதி பயங்கரமாக பரவி வரும் கொரொனா தொற்றால் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து உள்ளது . தமிழகத்தில் தினசரி கொரொனா தொற்று 7000 ஐ நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்
-
மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் - எச்சரிக்கும் தமிழக மருத்துவ நிபுணர் குழு தமிழகத்தில் தொடர்த்து கொரொனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் , தமிழகத்தில் இரண்டாம் அலை வருவதர்க்காண வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ நிபுணர் குழு எச்சரித்து
-
100 இடங்களில் கொரொனா தடுப்பூசி திருவிழா புதுச்சேரியில் தினசரி கொரொனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஐ கடந்து வருகிறது. இதனால் கொரொனா திடுப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்வதில் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை